Tuesday, April 25, 2023

உபதேசம் : 667

 ﷽ உபதேசம் : 667

25-04-2023 செவ்வாய்க்கிழமை

أَنَّ رَسُولَ اللَّهِ  (ﷺ)  قَالَ لاَ تَمْنَعُوا فَضْلَ الْمَاءِ

"தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பிறர் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டாம்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 2354

No comments:

Post a Comment