Tuesday, April 25, 2023

குர்ஆன் வசனம் 416

 ﷽ குர்ஆன் வசனம் 416

24-04-2023 திங்கட்கிழமை

اِذَا رَاَتۡهُمۡ مِّنۡ مَّكَانٍۢ بَعِيۡدٍ سَمِعُوۡا لَهَا تَغَيُّظًا وَّزَفِيۡرًا‏

நரகம் அவர்களைத் தொலைவான இடத்தில் காணும் போதே அதன் கொந்தளிப்பையும், இரைச்சலையும் அவர்கள் செவியுறுவார்கள்.

[அல்குர்ஆன் 25:12]

No comments:

Post a Comment