﷽ உபதேசம் : 660
17-04-2023 திங்கட்கிழமை"உனது வாரிசுகளைப் பிறரிடம் கையேந்தும் நிலையில் விட்டுச் செல்வதை விட அவர்களைத் தன்னிறைவு பெற்றவா்களாக விட்டுச் செல்வது சிறந்தது!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) புகாரி - 1296
No comments:
Post a Comment