சொர்க்கத்தை பெற்றுத்தரும் செயல்கள்
நபி (ஸல்) அவர்களிடம் எந்த காரியத்தை நான் செய்தால் சொர்கத்திற்க்கு செல்வேன் என்று கூறுங்கள் என்றேன்சலாமை பரப்பு,நல்ல பேச்சை பேசு,உறவுகளை இணைத்து வாழு,மக்கள் உறங்கும் இரவில் நின்று வணங்கு அமைதியுடன் சொர்க்கத்தில் நுழைவாய் என்றார்கள்
அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி)
நூல்:அஹ்மத்:9996
No comments:
Post a Comment