Saturday, February 24, 2024

ஹதீஸ் கற்போம். ( 13 )

ஹதீஸ் கற்போம். ( 13 )

إِذْ سَمِعْتُ صَوْتًا، مِنَ السَّمَاءِ
இத் சமிய்து சவ்தன் மினஸ்ஸமாயி.
வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன்.
ஸஹீஹ் புகாரி : 4.

إِذْ سَمِعْتُ {இத் சமிய்து}

கேட்டேன்.

صَوْتًا {சவ்தன்}

ஒரு குரலை,

مِنَ {மின}

இருந்து,

السَّمَاءِ {அஸ்ஸமாயி}

வானத்தில்.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

No comments:

Post a Comment