Wednesday, February 7, 2024

உபதேசம் : 955

﷽ உபதேசம் : 955
07-02-2024 புதன்கிழமை

"மூன்று நபா்கள் இருந்தால் அவர்களில் ஒருவர் இமாமாக நின்று தொழுகை நடத்தட்டும்; அவர்களில் (குா்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவரே அவர்களுக்குத் தொழுகை நடத்தத் தகுதியுடையவர்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி) முஸ்லிம்-1191

No comments:

Post a Comment