Friday, February 16, 2024

உபதேசம் : 964

﷽ உபதேசம் : 964
16-02-2024 வெள்ளிக்கிழமை

"தன் இறைவனைச் செம்மையான முறையில் வணங்கி, தன் எஜமானுக்கும் விசுவாசமாக நடப்பவரே உங்களில் நல்லவராவார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 2549

No comments:

Post a Comment