Friday, February 16, 2024

குர்ஆன் வசனம் 714

﷽ குர்ஆன் வசனம் 714
16-02-2024 வெள்ளிக்கிழமை

فَاَمَّا مَنۡ طَغٰىۙ‏ ﴿۳۷﴾
وَاٰثَرَ الۡحَيٰوةَ الدُّنۡيَا ۙ ‏﴿۳۸﴾
فَاِنَّ الۡجَحِيۡمَ هِىَ الۡمَاۡوٰىؕ‏ ﴿۳۹﴾

யார் வரம்பு மீறி, இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானோ அவனுக்கு நரகமே தங்குமிடம்.

[அல்குர்ஆன் 79:37-39]

No comments:

Post a Comment