Monday, April 15, 2024

நூல்: புகாரி (2446)

பிறருக்கு நலம் நாடுவதுதான் இஸ்லாம் என்று போதித்த நபி (ஸல்) அவர்கள், அதற்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள்.


முஃமின்கள் ஒருவருக்கொருவர் (துணை நிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டிடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்படிக் கூறும்போது) நபி (ஸல்) அவர்கள் தமது கைவிரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் காண்பித்தார்கள். – அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி), நூல்: புகாரி (2446)

No comments:

Post a Comment