Monday, April 29, 2024

அல்குர்ஆன்: 3:79

“வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக் கொண்டிருப்பதாலும் இறைவனுக்குரியோராக ஆகி விடுங்கள்!’’ (என்றே நபி கூறுவார்.)

(அல்குர்ஆன்: 3:79)

No comments:

Post a Comment