Monday, April 29, 2024

உபதேசம் 4️⃣0️⃣

‎. 🪴🪴🪴🪴🪴🪴🪴

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم

தினமும் ஓர் உபதேசம் 4️⃣0️⃣

"தொழுகையில் (நிற்கும்போது) ஒருவர் தமது வலக் கையை (மணிக்கட்டுக்கும் முழங்கைக்கும் இடையிலுள்ள) இடது முன்கையின் மீது வைக்க வேண்டுமென மக்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்தது".

அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஅத் ( ரலி )

நூல் : புகாரி 7️⃣4️⃣0️⃣

No comments:

Post a Comment