இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'பிறையைப் பாத்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Hadis Book
:
Sahih Bukhari 1909
No comments:
Post a Comment