நற்பண்புகள். ( 64 )
இரவுப் பேச்சைத் தவிர்ப்பீர்!
உங்களுக்குச் சிறு தூக்கத்தை அவன் ஏற்படுத்தியதை எண்ணிப் பாருங்கள்! அது அவனிடமிருந்து கிடைத்த நிம்மதியாக இருந்தது.
திருக்குர்ஆன் 8:11
அவனே இரவை உங்களுக்கு ஆடையாகவும், உறக்கத்தை ஓய்வாகவும், பகலை இயங்குவதற்காகவும் அமைத்தான்.
திருக்குர்ஆன் 25:47
உங்கள் தூக்கத்தை ஓய்வாக ஆக்கினோம்.
திருக்குர்ஆன் 78:9
அபூ பர்ஸா(ரலி) அறிவித்தார்.
'நபி(ஸல்) அவர்கள் இஷாவுக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்குப் பின் பேசுவதையும் வெறுப்பவர்களாக இருந்தனர்.'
ஸஹீஹ் புகாரி : 568.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
Thursday, April 25, 2024
நற்பண்புகள். ( 64 )
Subscribe to:
Post Comments (Atom)
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most mer...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful يُثَبِّت...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful قُ...
No comments:
Post a Comment