*17-11-2022 வியாழக்கிழமை*
*"பெருமை, மோசடி கடன்*
*ஆகிய மூன்று விஷயங்களை விட்டும் நீங்கிய நிலையில் ஒருவருடைய உடலை விட்டு உயிர் பிரியுமானால் அவா் சொர்க்கத்தில் நுழைந்து விடுவாா்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
*அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி) இப்னுமாஜா - 2403*
No comments:
Post a Comment