*நபிமொழி*
*நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள்:*
*"ஓர் அடியார் பாவமானதையோ அல்லது உறவை துண்டிப்பதையோ வேண்டி துஆ செய்யாமலும் அவசரப்படாமலும் இருந்தால்*
*அவரது துஆ ஏற்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது"*
*அப்போது, "அல்லாஹ்வின் தூதரே! அவசரப்படுதல் என்றால் என்ன?" என்று கேட்கப்பட்டது*.
*அதற்கு, "நான் துஆ செய்தேன். (மீண்டும்) துஆ செய்தேன்.*
*ஆனால், அல்லாஹ் என் துஆவை ஏற்பதாகத் தெரியவில்லை!"*
*என்று கூறி, சலிப்படைந்து துஆ செய்வதை கைவிட்டு விடுவதாகும்!"*
*என்று பதிலளித்தார்கள்.*
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 5285
No comments:
Post a Comment