Saturday, November 26, 2022

நபிமொழி

. 🍄🍄🍄🍄🍄🍄


                *நபிமொழி*
             

        *இறை நம்பிக்கையாளர் தனது பாவங்களை மலைகளைப் ( பாரமாக) போன்று கருதுவார்!* 

        *" அவர் மலையடிவாரத்தில் உட்கார்ந்திருப்பதை போன்றும் அந்த மலை தம்மீது விழுந்து விடுமோ என்று அஞ்சுபவரை போன்றும் இருப்பார்"* 

       *ஆனால் "பாவியோ பாவங்களை தம் மூக்கின் மீது பறந்து செல்லும் ஈயைப் போன்று ( அற்பமாக) காண்பான்"* 

       *என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்.*


அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)

நூல் : புகாரி 6308

No comments:

Post a Comment