Monday, August 15, 2022

குர்ஆன் வசனம் 165

 ﷽ குர்ஆன் வசனம் 165

15-08-2022 திங்கட்கிழமை


நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும்போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர்.


[அல்குர்ஆன் 4:142]

No comments:

Post a Comment