Saturday, August 27, 2022

நபிமொழி

 .                 ⛲⛲⛲⛲⛲⛲⛲

                 நபிமொழி

           அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘பறவை சகுனம் என்பது கிடையாது. 

          சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்’ என்று சொன்னார்கள். மக்கள், ‘நற்குறி என்பதென்ன?’ என்று கேட்டார்கள். 

          நபி(ஸல்) அவர்கள், ‘அது நீங்கள் செவியுறும் நல்ல (மங்கலகரமான) சொல்லாகும்’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : புகாரி  5754

No comments:

Post a Comment