. ⛲⛲⛲⛲⛲⛲⛲
நபிமொழி
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘பறவை சகுனம் என்பது கிடையாது.
சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்’ என்று சொன்னார்கள். மக்கள், ‘நற்குறி என்பதென்ன?’ என்று கேட்டார்கள்.
நபி(ஸல்) அவர்கள், ‘அது நீங்கள் செவியுறும் நல்ல (மங்கலகரமான) சொல்லாகும்’ என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 5754
No comments:
Post a Comment