﷽ உபதேசம் : 426
26-08-2022 வெள்ளிக்கிழமை
"முஸ்லிமான அல்லது முஃமினான ( இறைநம்பிக்கை கொண்ட) அடியார் அங்கத்தூய்மை (உளு) செய்யும்போது தமது முகத்தைக் கழுவினால் கண்களால் நிகழ்ந்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக் கழுவிய) நீருடன் வெளியேறி விடுகின்றன. அவர் கைகளைக் கழுவும்போது கைகளால் செய்த பாவங்கள் அனைத்தும் கைகளைக் கழுவிய நீருடன் வெளியேறி விடுகின்றன. இறுதியில் அவர் (கால்களைக் கழுவி முடிக்கும்போது) பாவங்களிலிருந்து தூய்மை அடைந்தவராக (அங்கிருந்து) செல்கிறார்!" என்று நபி (ஸல்அவர்கள் கூறினார்கள.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) திர்மிதீ : 2
No comments:
Post a Comment