Thursday, August 25, 2022

உபதேசம் : 425

 ﷽  உபதேசம் : 425

 25-08-2022 வியாழக்கிழமை

عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ «لَا تُقْبَلُ صَلَاةٌ بِغَيْرِ طُهُورٍ وَلَا صَدَقَةٌ مِنْ غُلُولٍ»

"தூய்மையின்றி எந்த தொழுகையும் (இறைவனிடம்) ஏற்கப்படாது! மோசடி பொருளால் செய்யப்படும் எந்த தர்மமும் ஏற்கப்படாது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) திர்மிதீ : 1

No comments:

Post a Comment