Thursday, August 25, 2022

குர்ஆன் வசனம் 175

 ﷽ குர்ஆன் வசனம் 175

 25-08-2022 வியாழக்கிழமை

وَمَنۡ يَّكۡفُرۡ بِالۡاِيۡمَانِ فَقَدۡ حَبِطَ عَمَلُهٗ  وَهُوَ فِى الۡاٰخِرَةِ مِنَ الۡخٰسِرِيۡنَ

தனது நம்பிக்கையை (இறை)மறுப்பாக ஆக்கிக் கொள்பவரின் நல்லறம் அழிந்து விட்டது. அவர் மறுமையில் நட்டமடைந்தவராக இருப்பார்.

[அல்குர்ஆன் 5:5]

No comments:

Post a Comment