Tuesday, August 30, 2022

குர்ஆன் வசனம் 179

 ﷽ குர்ஆன் வசனம் 179

29-08-2022 திங்கட்கிழமை

ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்" என்றும், "ஒரு மனிதனை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்"

[அல்குர்ஆன் 5:32]

No comments:

Post a Comment