Tuesday, August 30, 2022

குர்ஆன் வசனம் 180

 ﷽ குர்ஆன் வசனம் 180

30-08-2022 செவ்வாய்க்கிழமை

وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقۡطَعُوۡۤا اَيۡدِيَهُمَا جَزَآءًۢ بِمَا كَسَبَا نَـكَالًا مِّنَ اللّٰهِ

திருடுபவன், திருடுபவள் ஆகிய இருவரின் கைகளை வெட்டி விடுங்கள்! இது அவர்கள் செய்ததற்குரிய கூலியும், அல்லாஹ்வின் தண்டனையுமாகும்.

[அல்குர்ஆன் 5:38]

No comments:

Post a Comment