Saturday, August 27, 2022

குர்ஆன் வசனம் 177

 ﷽ குர்ஆன் வசனம் 177

27-08-2022 சனிக்கிழமை

وَعَدَ اللّٰهُ الَّذِيۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ‌ ۙ لَهُمۡ مَّغۡفِرَةٌ وَّاَجۡرٌ عَظِيۡمٌ‏

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் புரிந்தோருக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் உண்டு என அல்லாஹ் வாக்களித்துள்ளான்.

[அல்குர்ஆன் 5:9]

No comments:

Post a Comment