﷽ உபதேசம் : 430
30-08-2022 செவ்வாய்க்கிழமை
من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة
"லாயிலாஹா இல்லல்லாஹ்' என்பது யாருடைய இறுதி வார்த்தையாக இருக்கின்றதோ அவர் சுவனத்தில் நுழைவார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஆத் பின் ஜபல் (ரலி) அபூதாவூத்-3116
No comments:
Post a Comment