﷽ உபதேசம் : 416
16-08-2022 செவ்வாய்க்கிழமை
سَمِعْتُ رَسُولَ اللهِ (ﷺ) ، يَقُولُ «إِنَّ اللَّعَّانِينَ لَا يَكُونُونَ شُهَدَاءَ، وَلَا شُفَعَاءَ يَوْمَ الْقِيَامَةِ»
"அதிகமாக சபிப்பவர்கள் மறுமை நாளில் சாட்சியம் அளிப்பவர்களாகவோ பரிந்துரைப்பவர்களாகவோ இருக்க மாட்டார்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபு தர்தா (ரலி) முஸ்லிம் - 5064
No comments:
Post a Comment