﷽ உபதேசம் : 421
21-08-2022 ஞாயிற்றுக்கிழமை
"உங்களில் ஒருவர் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் குறித்து நல்லெண்ணம் கொண்டிருக்கும் நிலையில் அல்லாமல் மரணிக்க வேண்டாம்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்தில்லாஹ் அல் அன்சாரீ (ரலி) முஸ்லிம் - 5517
No comments:
Post a Comment