﷽ உபதேசம் : 414
14-08-2022 ஞாயிற்றுக்கிழமை
عَنِ النَّبِيِّ (ﷺ) قَالَ «لَا تَسُبُّوا الدَّهْرَ، فَإِنَّ اللهَ هُوَ الدَّهْرُ»
"காலத்தை ஏசாதீர்கள்! ஏனெனில், அல்லாஹ்வே காலம். (படைத்து இயக்குபவன்)" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி முஸ்லிம் - 4523
No comments:
Post a Comment