தினமும் ஓர் உபதேசம் : 427
27-08-2022 சனிக்கிழமை
நபி (ஸல்) அவா்கள் கழிவறைக்குள் நுழையும்பொழுது,
قَالَ كَانَ النَّبِيُّ (ﷺ) إِذَا دَخَلَ الْخَلاَءَ قَالَ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ
"அல்லாஹும்ம இன்னி அஊதுபி(க்)க மினல் குபுஸி வல் கபாயிஸி"
(இறைவா! ஆண் மற்றும் பெண் ஷைத்தான்களிடமிருந்து நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்!) என்று கூறுவாா்கள்.
அறிவிப்பவா் : அனஸ் இப்னு மாலிக் (ரலி) திர்மிதீ - 5 புகாரி 6322
No comments:
Post a Comment