Wednesday, August 24, 2022

உபதேசம் : 424

 ﷽  உபதேசம் : 424

24-08-2022 புதன்கிழமை

قَالَ رَسُولُ اللهِ  (ﷺ)  «إِذَا تَثَاءَبَ أَحَدُكُمْ، فَلْيُمْسِكْ بِيَدِهِ عَلَى فِيهِ، فَإِنَّ الشَّيْطَانَ يَدْخُلُ»

"உங்களில் ஒருவருக்கு கொட்டாவி ஏற்பட்டால், அவர் தமது வாயின் மீது கையை வைத்து அதைத் தடுக்கட்டும். ஏனெனில், ஷைத்தான் (அப்போது வாய்க்குள்) நுழைகின்றான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி) முஸ்லிம் - 5719

No comments:

Post a Comment