Friday, August 19, 2022

உபதேசம் : 419

 ﷽  உபதேசம் : 419

19-08-2022 வெள்ளிக்கிழமை

قَالَ رَسُولُ اللهِ (ﷺ)  «مَنْ تَابَ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا، تَابَ اللهُ عَلَيْهِ»

"சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதற்கு (யுக முடிவு நாளுக்கு முன்) யார் பாவமன்னிப்புக் கோரித் திருந்தி விடுகிறாரோ அவருடைய பாவமன்னிப்புக் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்!" என்று நபி (ஸல்) அவா்கள் கூறினாா்கள்

அறிவிப்பவா்: அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் : 5236

No comments:

Post a Comment