Tuesday, August 30, 2022

உபதேசம் : 429

 ﷽  உபதேசம் : 429

29-08-2022 திங்கட்கிழமை

நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்ற நாடும்போது, தரையை நெருங்கும்வரை தமது ஆடையை உயர்த்த மாட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி) திர்மிதீ - 14

No comments:

Post a Comment