நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 428
28-08-2022 ஞாயிற்றுக்கிழமை
நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்தை விட்டு வெளியேறும்போது, " குGஃப்ரான(க்)"
(இறைவா! உன்னிடம் பாவமன்னிப்பு கேட்கிறேன்!) என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) திர்மிதீ - 7
No comments:
Post a Comment