Tuesday, August 30, 2022

உபதேசம் : 428

 ﷽ உபதேசம் : 428

28-08-2022 ஞாயிற்றுக்கிழமை

நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்தை விட்டு வெளியேறும்போது, " குGஃப்ரான(க்)"  

(இறைவா! உன்னிடம் பாவமன்னிப்பு கேட்கிறேன்!) என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) திர்மிதீ - 7

No comments:

Post a Comment