Thursday, September 1, 2022

ஈமான் எனும் இறைநம்பிக்கை

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான். 

என ஆயிஷா(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 2457. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை)

No comments:

Post a Comment