Tuesday, September 27, 2022

குர்ஆன் வசனம் 207

 ﷽ குர்ஆன் வசனம் 207

26-09-2022 திங்கட்கிழமை

اِنَّ الَّذِيۡنَ فَرَّقُوۡا دِيۡنَهُمۡ وَكَانُوۡا شِيَـعًا لَّسۡتَ مِنۡهُمۡ فِىۡ شَىۡءٍ‌

தமது மார்க்கத்தைப் பிரித்து, பல பிரிவுகளானோரின் எந்தக் காரியத்திலும் (முஹம்மதே!) உமக்குச் சம்மந்தம் இல்லை.

[அல்குர்ஆன் 6:159]


No comments:

Post a Comment