﷽ உபதேசம் : 449
18-09-2022 ஞாயிற்றுக்கிழமை
"உங்களில் எவரும் மக்களுக்குத் தொழுகை நடத்தினால் சுருக்கமாக தொழுங்கள். அவர்களில் சிறுவர்கள், வயது முதிர்ந்தவர்கள், பலவீனமானவர்கள் மற்றும் நோயாளிகள் உள்ளனர். தனியாகத் தொழுதால் அவர் விரும்பும் விதமாக (நீளமாக) தொழுது கொள்ளட்டும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) திர்மிதீ - 219
No comments:
Post a Comment