Saturday, September 17, 2022

குர்ஆன் வசனம் 198

 ﷽ குர்ஆன் வசனம் 198

17-09-2022 சனிக்கிழமை

اَنَّهٗ مَنۡ عَمِلَ مِنۡكُمۡ سُوۡٓءًۢا بِجَهَالَةٍ ثُمَّ تَابَ مِنۡۢ بَعۡدِهٖ وَاَصۡلَحَۙ فَاَنَّهٗ غَفُوۡرٌ رَّحِيۡمٌ

உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக தீமையைச் செய்து விட்டு, அதன் பின்னர் மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொண்டால் அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்" எனக் கூறுவீராக!

[அல்குர்ஆன் 6:54]


No comments:

Post a Comment