Friday, September 16, 2022

உபதேசம் : 443

 ﷽  உபதேசம் : 443

12-09-2022 திங்கட்கிழமை

"என் இளைஞர்களிடம் விறகுகளைச் சேகரிக்குமாறு கூறிவிட்டு, தொழுகைக்கு இகாமத் சொல்லச் செய்து, தொழுகை ஆரம்பமான பின் தொழுகைக்கு வராத கூட்டத்தினரை தீயிட்டு பொசுக்க நான் நினைக்கிறேன்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) திர்மிதீ 201 புகாரி 644

No comments:

Post a Comment