﷽ உபதேசம் : 456
25-09-2022 ஞாயிற்றுக்கிழமை
"தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் நீங்கள் ஓடி வர வேண்டாம்! நிதானத்தைக் கைக்கொள்ளுங்கள்! (ஜமாஅத்தில்) எது உங்களுக்கு கிடைக்கின்றதோ அதைத் தொழுங்கள்! எது தவறிவிட்டதோ அதை முழுமைப் படுத்துங்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) திர்மிதீ - 301
No comments:
Post a Comment