நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 448
17-09-2022 சனிக்கிழமை
"தொழுகையின் திறவுகோல் தூய்மை செய்து கொள்வதாகும்.அதன் துவக்கம் தக்பீர் ஆகும். அதன் முடிவு ஸலாம் கூறுவதாகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி) திர்மிதீ - 231
No comments:
Post a Comment