Saturday, September 17, 2022

உபதேசம் : 448

 ﷽  உபதேசம் : 448

17-09-2022 சனிக்கிழமை

"தொழுகையின் திறவுகோல் தூய்மை செய்து கொள்வதாகும்.அதன் துவக்கம் தக்பீர் ஆகும். அதன் முடிவு ஸலாம் கூறுவதாகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி) திர்மிதீ - 231

No comments:

Post a Comment