Wednesday, September 28, 2022

உபதேசம் : 459

 ﷽ உபதேசம் : 459

28-09-2022 புதன்கிழமை

"மனிதன் யார் மீது அன்பு கொண்டுள்ளானோ அவர்களுடன் தான் (மறுமையில்) இருப்பான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் :  அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி)  புகாரி - 6168

No comments:

Post a Comment