நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 447
16-09-2022 வெள்ளிக்கிழமை
"ருகூவிலும் ஸஜ்தாவிலும் எவர் தமது முதுகை நிறுத்தவில்லையோ (அதாவது சற்று தாமதிக்கவில்லையோ) அவரது தொழுகை செல்லாது!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ மஸ்வூத் (ரலி) திர்மிதீ - 245
No comments:
Post a Comment