Friday, September 16, 2022

உபதேசம் : 447

 ﷽ உபதேசம் : 447

16-09-2022 வெள்ளிக்கிழமை

"ருகூவிலும் ஸஜ்தாவிலும் எவர் தமது முதுகை நிறுத்தவில்லையோ (அதாவது சற்று தாமதிக்கவில்லையோ) அவரது தொழுகை செல்லாது!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ மஸ்வூத் (ரலி) திர்மிதீ - 245 

No comments:

Post a Comment