🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பு.
அல் பகரா - ( வசனம் : 14 )
وَإِذَا لَقُوا الَّذِينَ
அவர்கள் சந்திக்கும் போது,
آمَنُوا
நம்பிக்கை கொண்டோரை,
قَالُوا
கூறுகின்றனர்.
آمَنَّا
நம்பிக்கை கொண்டுள்ளோம்,
وَإِذَا خَلَوْا
தனித்திருக்கும் போது,
إِلَىٰ شَيَاطِينِهِمْ
தமது ஷைத்தான்களுடன்,
قَالُوا
கூறுகின்றனர்.
إِنَّا
நாங்கள்,
مَعَكُمْ
உங்களைச் சேர்ந்தவர்களே.
إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ
நாங்கள் கேலி செய்வோரே.
No comments:
Post a Comment