Friday, September 23, 2022

உபதேசம் : 452

 ﷽  உபதேசம் : 452

21-09-2022 புதன்கிழமை

"உங்களில் எவரேனும் பள்ளியில் நுழைந்தால் அமர்வதற்கு முன் இரண்டு ரக்அத்துகள் தொழட்டும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ கதாதா (ரலி) திர்மிதீ - 290

No comments:

Post a Comment