﷽ உபதேசம் : 457
26-09-2022 திங்கட்கிழமை
"ஒரு மனிதர் இன்னொரு மனிதரின் வீட்டிற்குள் அவர் அனுமதிக்கும் வரை பார்வையை செலுத்தலாகாது! பார்வையைச் செலுத்தி விட்டால் (அனுமதியின்றி) உள்ளே நுழைந்தவராவார்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி) திர்மிதீ - 325
No comments:
Post a Comment