Friday, September 16, 2022

உபதேசம் : 445

 ﷽  உபதேசம் : 445

14-09-2022 புதன்கிழமை

"யார் சுப்ஹு தொழுகையை நிறைவேற்றி விட்டாரோ அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளார். அல்லாஹ்வின் பொறுப்பிலிருந்து நீங்கள்  விலகிவிடாதீர்கள்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜுன்துப் பின் ஸுஃப்யான் (ரலி) திர்மிதீ - 206


No comments:

Post a Comment