Tuesday, September 20, 2022

குர்ஆன் வசனம் 201

 ﷽ குர்ஆன் வசனம் 201

20-09-2022 செவ்வாய்க்கிழமை

اَلَّذِيۡنَ اٰمَنُوۡا وَلَمۡ يَلۡبِسُوۡۤا اِيۡمَانَهُمۡ بِظُلۡمٍ اُولٰۤٮِٕكَ لَهُمُ الۡاَمۡنُ وَهُمۡ مُّهۡتَدُوۡنَ

நம்பிக்கை கொண்டு, தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்து விடாமல் இருப்போர்க்கே அச்சமற்ற நிலை உள்ளது. அவர்களே நேர்வழி பெற்றோர்.

[அல்குர்ஆன் 6:82]

No comments:

Post a Comment