﷽ உபதேசம் : 565
12-01-2023 வியாழக்கிழமை"பிறர் புகழவேண்டும் என்பதற்காக ஒருவர் ஒரு செயலை செய்தால், மறுமைநாளில் அவரை அல்லாஹ் கேவலப்படுத்துவான். பிறருக்குக் காட்டுவதற்காக ஒருவர் ஒரு செயலை செய்தால் மறுமைநாளில் அல்லாஹ் அவருடைய ரகசியங்களை வெளிப்படுத்துவான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு சுஃப்யான் (ரலி) புகாரி - 6499
No comments:
Post a Comment