Tuesday, January 31, 2023

உபதேசம் : 584

 ﷽ உபதேசம் : 584

31-01-2023 செவ்வாய்க்கிழமை

عَنِ النَّبِيِّ (ﷺ) قَالَ "" الصَّبْرُ عِنْدَ الصَّدْمَةِ الأُولَى "".
"பொறுமை என்பது துன்பம் ஏற்பட்ட உடன் (கைக் கொள்வதே)" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி) புகாரி - 1302

No comments:

Post a Comment