Saturday, January 14, 2023

உபதேசம் : 567

 ﷽ உபதேசம் : 567

14-01-2023 சனிக்கிழமை

"மறுமை நாளில் மக்களில் மிகக் கடுமையாக வேதனையைப் பெறுபவர் உருவப்படம் வரைபவர் ஆவர்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) புகாரி - 5950

No comments:

Post a Comment